நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கனையை வீழ்த்தினார் சிவசங்கரி

லண்டன்:

உலகின் முதல் நிலை ஸ்குவாஷ் வீராங்கனை நோர் எல் ஷெர்மினியை வீழ்த்தி தேசிய வீராங்கனை சிவசங்கரி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

லண்டன் கிளாசிக் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டி அலெக்ஸாண்ட்ரா பேலஸில் நடைபெற்று வருகிறது.

இதன் காலிறுதி சுற்றில் தேசிய வீராங்கனை எஸ். சிவசங்கரி,மெசிர் நாட்டின் நோர் எல் ஹெர்மினியை எதிர்த்து களமிறங்கினார்.

இதில் சிறப்பான திறனை வெளிப்படுத்திய சிவசங்கரி 11-9, 11-9 என்ற நேர் செட் கணக்கில் நோர் எல் ஷெர்பினியை வீழ்த்தினார்.

கிட்டத்தட்ட 24 நிமிடத்தில் சிவசங்கரி இந்த வெற்றியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset