செய்திகள் மலேசியா
கேகே மார்ட் மீதான தாக்குதல்: பகாங் சுல்தான் வருத்தம்
குவாந்தான்:
குவாந்தனின் சுங்கை இசாப்பில் உள்ள கேகே மார்ட் மீது பெட்ரோல் குண்டுவீச்சு தாக்குதல் பகாங் மாநில சுல்தான் அப்துல்லாஹ் அஹ்மத் ஷாவிற்கு வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி உறுதியான, உடனடி நடவடிக்கை எடுக்க வேன்டும்.
இதற்கான நடவடிக்கையில் போலீஸ் மேற்கொள்ள வேண்டும் என சுல்தான் அப்துல்லாஹ் உத்தரவிட்டுள்ளதாக பகாங்கின் அரண்மனையின் மேலாளர் முஹம்மது ஜஹாரி யஹ்யா தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை சுல்தான் வன்மையாகக் கண்டிக்கிறார். இந்தச் சம்பவத்தை சட்டவிரோதமான செயல்.
அமைதி, செழிப்பை எப்போதும் வலியுறுத்தும் மத நம்பிக்கை வேண்டும் என்றும் விவரித்தார்.
நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இனக் கதைகளால் எளிதில் நம்ப வேண்டாம் என்று அனைத்து மக்களுக்கும், குறிப்பாக பகாங் மக்களுக்கும் சுல்தான் விடுத்துள்ளது என்று முஹம்மது ஜஹாரி யஹ்யா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm