நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ கால்பந்துப் போட்டி: அல் நசர் அணி அபாரம்

ரியாத்:

சவூதி புரோ கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

அல் அவால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணி அல் தாய் அணியை சந்தித்து விளையாடியது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் அல் தாய் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக அதன் கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை ஓதாவியா, கராப் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset