நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸம்ரி வினோத் - சந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஇகா இளைஞர் பிரிவு வலியுறுத்து

கோலாலம்பூர்:

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு வரும் ஸம்ரி வினோத், சந்திரா ஆகியோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி மஇகா  தேசிய இளைஞர் பிரிவின் செயலாளர் அர்விந்த் கிருஷ்ணன் தலைமையில்  போலீஸ் புகார் செய்யப்பட்டது.

நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் தரும் தரப்பினர் அது யாராக இருந்ததாலும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட படி  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அர்விந்த்  தெரிவித்தார்.

3ஆர் சட்ட பிரிவின் கீழ் இவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக போலீஸ் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset