நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கைபூலோவில் 5,000 பேருக்கு நோன்பு கஞ்சி: டத்தோ ரமணன் வழங்கினார்

சுங்கைபூலோ:

புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு சுங்கைபூலோவில் 5,000 பேருக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது.

சுங்கை பூலோ சௌஜானா உத்தாமா ரமலான் சந்தைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணை அமைச்சருமான டத்தோ ஆர். ராமணன் வருகை புரிந்தார்.

அங்குள்ள மக்களை சந்தித்துடன் நோன்புக் கஞ்சியையும் அன்பளிப்பையும் அவர் வழங்கினார்.

நோன்புக் கஞ்சி என்பது ரமலான் மாதத்தில் விரும்பிம் சாப்பிடும் ஒரு பக்குவமான உணவாகும்.

சௌஜானா உத்தாமா பகுதியைச் சுற்றியுள்ள சூராவகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் 5,000 பேருக்கு நோன்புக் கஞ்சி விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset