செய்திகள் உலகம்
இந்தியப் பெருங்கடலில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை கடலோர காவல்படை பயற்சி
மாலே:
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையிரின் பயிற்சி மாலத்தீவில் தொடங்கியது.
மாலத்தீவில் பிப்ரவரி 22 முதல் நான்கு நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையின் "சமர்த்', "அபினவ்', இலங்கையின் "சமுத்ரா' கப்பல்கள் பங்கேற்றுள்ளன. இப்பயிற்சியில் இந்தியாவின் "டோர்னியர்' ரக விமானமும் பங்கேற்றது.
"இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடலோரக் காவல் படையினரிடையே ஒத்துழைப்பு,இந்திய பெருங்கடல் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த தோஸ்தி16 முத்தரப்பு பயிற்சி உதவும் என இலங்கை தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm