நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நோன்பு மாதத்தை முன்னிட்டு 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி

கொழும்பு:

விரைவில் நோன்பு மாதமான ரமலான் துவங்க இருக்கிறது. இலங்கையில் நோன்பு காலத்தை முன்னிட்டு மேலும் 30 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 60 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த முட்டைகள் பொது மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் என்று அவர் தெரிவித்தார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset