நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாய் ஆட்சியாளர்களின் கூட்டத்தில் மாமன்னர் கலந்து கொள்கிறார்

கோலாலம்பூர்: 

இஸ்தானா நெகாராவில் நடைபெறும் 265-ஆவது மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் கலந்து கொள்கிறார். 

அதிகாரபூர்வ ஃபேஸ்புக்கில் ஒரு பதிவின்படி, மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறும். 

இந்தக் கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தலைமை தாங்குவார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset