செய்திகள் மலேசியா
மலாய் ஆட்சியாளர்களின் கூட்டத்தில் மாமன்னர் கலந்து கொள்கிறார்
கோலாலம்பூர்:
இஸ்தானா நெகாராவில் நடைபெறும் 265-ஆவது மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தில் மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்.
அதிகாரபூர்வ ஃபேஸ்புக்கில் ஒரு பதிவின்படி, மலாய் ஆட்சியாளர்கள் கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
இந்தக் கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா தலைமை தாங்குவார்.
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்; பிரதமர்
May 4, 2024, 1:51 pm
தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 800 போட்டியாளர்கள் பங்கேற்பர்
May 4, 2024, 1:50 pm
இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm