செய்திகள் உலகம்
மியான்மர் 3 படைத் தளபதிகளுக்கு மரண தண்டனை
யாங்கூன்:
மியான்மரில் பழங்குடியினப் படையினரிடம் சரணடைந்ததற்காக 3 படைப் பிரிவு தளபதிகளுக்கு அந்த நாட்டு ராணுவம் மரண தண்டனை விதித்துள்ளது.
சீன எல்லையையொட்டிய லாவ்காய் நகரை பழங்குடியினக் கூட்டுப் படையினரிடம் ஒப்படைத்துவிட்டு அந்தப் பகுதி ராணுவம் கடந்த மாதம் சரணடைந்தது. அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, லாவ்காய் நகர படைப் பிரிவு தளபதி உள்ளிட்ட 3 தளபதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லாவ்காய் நகரம் பழங்குடியினப் படையிடம் வீழ்ந்தது மியான்மர் ராணுவத்துக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm