செய்திகள் உலகம்
துபாய் விமான நிலையத்தில் எந்த நாட்டின் பயணிகள் அதிகமாக வந்தார்கள் தெரியுமா?
துபாய்:
துபை சர்வதேச விமான நிலையத்துக்கு அதிகமாக வந்து சென்ற பயணிகளாக இந்தியா உள்ளது. கடந்தாண்டு 1.19 கோடி பயணிகள் வந்தது முதலிடத்தில் இந்தியா இருப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் 104 நாடுகளில் உள்ள 262 சர்வதேச விமான நிலையங்களுக்கு 102 விமான நிறுவனங்களின் சேவைகள் இயக்கப்படுகின்றன.
துபாய் விமான நிலையத்தை கடந்தாண்டு 8.69 கோடி பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 31.7 சதவீதம் அதிகமாகும்.
67 லட்சம் பயணிகளுடன் சவூதி அரேபியா 2ம் இடத்திலும் 59 லட்சம் பயணிகளுடன் பிரிட்டன் 3ம் இடத்திலும் உள்ளது.
42 லட்சம் பயணிகளுடன் பாகிஸ்தான், 36 லட்சம் பயணிகளுடன் அமெரிக்கா, 25 லட்சம் பயணிகளுடன் ரஷியா, ஜெர்மனி அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm