செய்திகள் மலேசியா
அன்வார் அரசை எதிர்த்து போராட மொஹைதினின் தலைமைத்துவம் பெர்சத்து கட்சிக்கு தேவை: ஹம்சா
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசை எதிர்த்து போராட டான்ஸ்ரீ மொஹைதின் யாசினின் தலைமைத்துவம் பெர்சத்து கட்சிக்கு தேவை.
அக் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இதனை தெரிவித்தார்.
பெர்சத்து கட்சியை வழிநடத்த டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இன்னும் சரியான தேர்வாக உள்ளார்.
அதே வேளையில் அன்வார் அரசாங்கத்திற்கு எதிராகப் போவதில் பெர்சாத்து இன்னும் நம்பகத்தன்மையுடனும் உறுதியானதாகவும் தைரியமாகவும் தோன்றுவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கட்சியின் உச்சமன்றம் டான்ஸ்ரீ மொஹைதின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவை வழங்குகிறது.
பெர்சத்து கட்சியில் தலைமைத்துவ மாற்றம் வருகிறது. அக்கட்சி வீழ்ச்சியை நோக்கி நகர்கிறது என்ற செய்தி எல்லாம் உண்மைக்கு புறம்பாணது என்று டத்தோஸ்ரீ ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm