நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

கோலாலம்பூர்: 

இன்று இரவு 11 மணி வரை நான்கு மாநிலங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா)எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், உலு லங்காட் (சிலாங்கூர்), ஜெலுபு (நெகிரி செம்பிலான்) மற்றும் மெர்சிங் (ஜோகூர்) ஆகிய மாநிலங்கள் ஆகும் என மெட்மலேசியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதே நிலை சரவாக்கில் கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset