நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

சியோல் : 

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல், அண்டை நாடுகளை அச்சுறுத்துகிற வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது.

இந்தநிலையில் வடகொரியா கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல்கள் கொரிய நாடுகளுக்குக் கிழக்கே உள்ள கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தன.

அப்போது திடீரென அந்தக் கப்பல்களிலிருந்து வானத்தைத் தாக்கும் நவீன ரக ஏவுகணைகளைச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. 

வானத்தை நோக்கி ஏவப்பட்ட அந்த ஏவுகணைகள் இலக்கை வெற்றிக்கரமாகத் தாக்கியுள்ளதாக தென்கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset