செய்திகள் உலகம்
பிரான்ஸில் விவசாயிகள் போராட்டம்; போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
பாரிஸ்:
பிரான்ஸில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் பாரிஸ் நகரத்தைச் சுற்றியுள்ள ருங்கிஸ் மார்கெட், ரொய்சி விமான நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால் டர்மனின் உத்தரவுக்கினங்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பிரான்ஸ் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகளவில் போலீஸ் படைகள் அணிவகுத்துள்ள காட்சிகளும் பிரான்ஸ் நாட்டின் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.
பிரான்ஸ் நாட்டில் போராட்டத்தின் எதிரொலியாக எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm