செய்திகள் மலேசியா
சக்கர நாற்காலியில் நீதிமன்றம் வந்தார் துன் டாய்ம்
கோலாலம்பூர்:
முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு வந்தார்.
துன் டாய்ம், அவரின் குடும்பத்தாரிடம் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த வாரம் துன் டாய்ம் மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இன்று துன் டாய்ம் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின் 36(2) பிரிவின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் துன் டாய்ம் சக்கர நாற்காலியில் நீதிமன்றம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm