நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவில் 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி

மெல்போர்ன்: 

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஜக்ஜீத் சிங் ஆனந்த் என்பவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

அவரும் அவரது உறவினர்களான சுஹானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி ஆகிய மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுக்கு சுற்றுலா சென்றனர்.

கடலில் இறங்கிக் குளித்தபோது ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட ஜக்ஜீத் சிங் ஆனந்த், சுஹானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி ஆகிய நான்கு பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.

அங்கு மீட்புப் படை வீரர்கள் நேரில் சென்றபோது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset