செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி பலி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்பட நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஜக்ஜீத் சிங் ஆனந்த் என்பவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.
அவரும் அவரது உறவினர்களான சுஹானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி ஆகிய மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுக்கு சுற்றுலா சென்றனர்.
கடலில் இறங்கிக் குளித்தபோது ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்ட ஜக்ஜீத் சிங் ஆனந்த், சுஹானி ஆனந்த், கீர்த்தி பேடி, ரீமா சோந்தி ஆகிய நான்கு பேரும் கடலில் மூழ்கி இறந்தனர்.
அங்கு மீட்புப் படை வீரர்கள் நேரில் சென்றபோது மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm