செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசோப்ட் மென்பொருள் கட்டமைப்பில் முடக்கம்
சன் ஜோசே:
மைக்ரோசோப்ட் மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பிரதான மின்னஞ்சல் தகவல்களை முடக்கிய நடவடிக்கையில் ரஷ்யா நாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது இம்மாத ஜனவரி 12ஆம் தேதிதான் தங்கள் தரப்புக்குத் தெரிய வந்ததாக மைக்ரோசோப்ட் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
மைக்ரோசோப்ட் மின்னஞ்சலில் சில தகவல்களை திருடியதோடு தகவலையும் அதன் மென்பொருள் ஆக்கத்தின் செயல்பாடுகள் அடங்கிய விடயங்களை அறிந்துள்ளனர் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
MIDNIGHT BLIZZARD என்ற பெயரில் ஊடுருவி மைக்ரோசோப்ட் தகவல்களை முடக்கியுள்ளனர். ஆனால், இதுவரை மைக்ரோசோப் தரவுகள் எப்படி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சென்று சேர்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 8:32 am
செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலம் தடை: இந்தியாவுக்கு எலான் மஸ்க் பாராட்டு
October 8, 2024, 9:07 pm
போட்டி நிறுவனங்களின் செயலிகளுக்கு Google playstoreஇல் இடம்தர வேண்டும்: Googleக்கு நீதிமன்றம் உத்தரவு
September 20, 2024, 12:43 pm
சமூக ஊடகங்களில் அழகை அதிகரித்துக் காட்டும் Filters அடுத்தாண்டு முதல் நீக்கப்படும்: மெட்டா தகவல்
September 10, 2024, 5:26 pm
செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் iPhone 16-யைப் பொதுமக்கள் வாங்கலாம்
August 28, 2024, 1:13 pm
ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 16 செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது
August 13, 2024, 6:57 pm
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கையில் அனுமதி
July 26, 2024, 5:57 pm
SearchGPT: AI திறன் கொண்ட தேடுபொறியை அறிவித்தது ஓபன் ஏஐ
June 29, 2024, 6:18 pm