செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசோப்ட் மென்பொருள் கட்டமைப்பில் முடக்கம்
சன் ஜோசே:
மைக்ரோசோப்ட் மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பிரதான மின்னஞ்சல் தகவல்களை முடக்கிய நடவடிக்கையில் ரஷ்யா நாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது இம்மாத ஜனவரி 12ஆம் தேதிதான் தங்கள் தரப்புக்குத் தெரிய வந்ததாக மைக்ரோசோப்ட் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
மைக்ரோசோப்ட் மின்னஞ்சலில் சில தகவல்களை திருடியதோடு தகவலையும் அதன் மென்பொருள் ஆக்கத்தின் செயல்பாடுகள் அடங்கிய விடயங்களை அறிந்துள்ளனர் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
MIDNIGHT BLIZZARD என்ற பெயரில் ஊடுருவி மைக்ரோசோப்ட் தகவல்களை முடக்கியுள்ளனர். ஆனால், இதுவரை மைக்ரோசோப் தரவுகள் எப்படி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சென்று சேர்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 12:12 pm
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
February 24, 2026, 12:08 pm
கூடுதல் தொழில்நுட்பம், AI இல்லாத புதிய தரவு மையங்களின் அனுமதி நிறுத்தம்: பிரதமர் அன்வார்
February 23, 2026, 10:30 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலகை இயக்கும் சக்தியாக மலேசியா: டத்தோ ஸ்ரீ அப்துல் ரஷீத்
February 22, 2026, 3:29 pm
சந்திரனுக்கு விண்வெளியை அனுப்பும் நாசாவின் திட்டம் தாமதமடையும்: ஜாரெட் ஐசக்மேன்
February 19, 2026, 10:06 am
தென் கொரியாவை குறிவைக்கும் வடகொரியா: ராக்கெட் ஆயுத மேம்பாட்டு திட்டம்
February 2, 2026, 4:31 pm
Airbag கோளாறு: சிங்கப்பூரில் 3,200 வாகனங்கள் பாதிப்பு
January 20, 2026, 12:06 pm
இனாக்சஸ் மேலாண்மை மென்பொருள் கட்டுமானத் துறையினரின் பணிகளை எளிமையாக்கும்: சிவமணி
November 20, 2025, 6:41 pm
AI-ஐக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்: சுந்தர் பிச்சை எச்சரிக்கை
November 5, 2025, 5:43 pm
