செய்திகள் உலகம்
தென்கொரியாவில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவி: சந்தேக நபர் கைது
சியோல்:
தென்கொரியாவில் கடந்த வாரம் பட்டப்பகலில் சிங்கப்பூர் மாணவி ஒருவர் தாக்கப்பட்டார்.
அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் தென்கொரிய ஆடவர் ஜனவரி 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட ஆடவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று அறியப்படுகிறது.
அவரது பெயரைத் தென்கொரிய காவல்துறை வெளியிடவில்லை.
ஜனவரி 12ஆம் தேதியன்று தென்கொரிய நேரப்படி மாலை 4 மணி அளவில் சிங்கப்பூர் மாணவியின் முகத்தில் அந்த ஆடவர் பலமுறை குத்தியதாக நம்பப்படுகிறது.
குமாரி இங் சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
அவரைத் தாக்கிய ஆடவருக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதாகவும் அவர் பிறருடன் தொடர்புகொள்ள சிரமப்படுபவர் என்றும் காவல்துறை கூறியது.
குமாரி இங்கிற்கு முகத்தில் இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm