செய்திகள் மலேசியா
செய்தி வாசிப்பாளர்களாக மாறிய மாமன்னர் தம்பதியர்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் தம்பதியர் டிவி 3ன் செய்தியில் தோன்றினர்.
அதே வேளையில் செய்தி வாசிப்பாளர்களாக தங்களின் கடமையை அவர்கள் நிறைவேற்றினர்.
இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வை மலேசியர்கள் இரவு 8 மணிக்கு கண்டு களித்தனர்.
இன்று காலையில் மாமன்னர் தம்பதியர் கோலாலம்பூர் பண்டார் உத்தாமாவில் உள்ள ஸ்ரீ பெந்தாஸ்க்கு வருகை தந்தனர்.
அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடிய அவர்கள், பின் செய்திகளை வாசித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 1:56 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வை அமல்படுத்தலாம்; பிரதமர்
May 4, 2024, 1:51 pm
தேசிய நிலையிலான பூப்பந்து போட்டி: 800 போட்டியாளர்கள் பங்கேற்பர்
May 4, 2024, 1:50 pm
இந்திய, சீன வாக்காளர்களின் ஆதரவு குறித்து தெளிவான அறிகுறி இல்லை: கைரூல் அஸ்ஹாரி
May 4, 2024, 12:54 pm
தஞ்சோங் மாலிமில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது: 2 பேர் உயிர் தப்பினர்
May 4, 2024, 12:19 pm
25,000 இலவச திறன் பயிற்சி: எச்ஆர்டி கோர்ப் வழங்குகிறது
May 4, 2024, 12:16 pm