நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செய்தி வாசிப்பாளர்களாக மாறிய மாமன்னர் தம்பதியர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் தம்பதியர் டிவி 3ன் செய்தியில் தோன்றினர்.

அதே வேளையில் செய்தி வாசிப்பாளர்களாக தங்களின் கடமையை அவர்கள் நிறைவேற்றினர்.

இந்த வரலாற்றுபூர்வ நிகழ்வை மலேசியர்கள் இரவு 8 மணிக்கு கண்டு களித்தனர்.

இன்று காலையில் மாமன்னர் தம்பதியர் கோலாலம்பூர் பண்டார் உத்தாமாவில் உள்ள ஸ்ரீ பெந்தாஸ்க்கு வருகை தந்தனர்.

அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடிய அவர்கள், பின் செய்திகளை வாசித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset