செய்திகள் உலகம்
101 நாள்களாக காசா மீது தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்
டெல் அவிவ்:
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் போர் ஞாயிற்றுக்கிழமையுடன் 101 நாள்களை எட்டியுள்ளது.
காசா பகுதியில் ஆட்சி செலுத்தி வரும் ஹமாஸ் போராளிகள் கடந்த அக்டோபர் 7ம் தேதி சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் கடந்த 101 நாள்களைத் தாண்டி கொடூரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தத் தாக்குதலில் காசாவில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,968ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 125 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 60,582 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 12:03 pm
போர் நிறுத்த உடன்படிக்கை இணக்கத்தைப் புறக்கணித்து ராஃபாவைத் தாக்கிய இஸ்ரேல்
May 7, 2024, 11:48 am
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm