செய்திகள் மலேசியா
இஸ்ரேல், மேற்த்திய நாடுகளுக்கு எதிராக அவதூறு கூற்று; பாப்பாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
கோலாலம்பூர்:
பிரபல இணையத்தளவாசியான வான் அஸ்ரி வான் டெரிஸ் என்ற பாப்பாகோமோ இஸ்ரேல், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அவதூறு கூற்றை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நிந்தனை சட்டம் பாய்ந்தது.
வான் அஸ்ரி இக்குற்றத்தை கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தமது ஃபேஸ்புக் காணொலி வாயிலாக இந்த கூற்றை வெளியிட்டார்.
இந்நிலையில் வான் அஸ்ரி குற்றத்தை மறுத்து விசாரணை கோரியுள்ளார். நீதிபதி என்.ப்ரிஸில்லா ஹேமாமாலினி வான் அஸ்ரிக்கு 7000 ரிங்கிட் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமின் வழங்கினார்.
வான் அஸ்ரி முன்னாள் அம்னோவின் இளைஞர் பகுதி உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm