செய்திகள் உலகம்
இம்ரான் கான் குற்றவாளியாக அறிவிப்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானும், அவரது தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபவத் சவுதிரியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக இருவர்மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான் கானும், ஃபவத் சவுதிரியும் குற்றவாளிகள் என புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இம்ரான் கானும், ஃபவத் சவுதிரியும் ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் இந்த தேர்தல் ஆணைய அவமதிப்பு வழக்கின் விசாரணை சிறைச்சாலை வளாகத்திலேயே நடைபெற்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 10:42 am
ரஷ்யா நாட்டின் அதிபராக விளேடிமிர் புதின்: ஐந்தாவது முறையாக பதவி உறுதிமொழி ஏற்பு
May 7, 2024, 12:45 am
மலேசியா, இந்தோனேசியா உட்பட 7 நாடுகளுக்கு விசா வேண்டாம்: இலங்கை அரசு தீர்மானம்
May 6, 2024, 3:27 pm
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது: ஜஸ்டின் ட்ரூடோ
May 5, 2024, 6:25 pm
பிரேசிலில் வரலாறு காணாத வெள்ளம்: 57 பேர் மாண்டனர்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm