நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்தார் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு

அமராவதி:

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின்  கட்சியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு வியாழக்கிழமை இணைந்தார்.

ராயுடுவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் துண்டு அணிவித்து, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வரவேற்றார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அங்கம் வகித்த அம்பத்தி ராயுடு, ஐபிஎல் போட்டிக்காக சிஎஸ்கே அணியில் விளையாடி தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர்.

கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற அம்பத்தி ராயுடு ஆந்திர மாநிலத்தின் ஆளுங்கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset