செய்திகள் இந்தியா
ராணுவ சித்திரவதையில் பொதுமக்கள் பலி: தவிர்க்க ராணுவத்தினருக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
ஜம்மு:
குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று ராணுவத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
டிசம்பர் 21ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களிடம் பேசுகையில், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இதில் ராணுவ வீரர்கள் வெற்றிபெறுவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ராணுவத்தினர் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். குடிமக்களை காயப்படுத்தும் தவறுகளை ராணுவத்தினர் தவிர்க்க வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 10:59 pm
ஈரானில் இருந்து தப்பி மீன்பிடிபடகில் கேரளம் வந்த 6 தமிழர்கள் கைது
May 8, 2024, 10:43 pm
வாக்காளர்களை மிரட்டும் வகையில் விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப் பதிவு
May 7, 2024, 11:50 am
பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் மோடி குஜராத்தில் வாக்களித்தார்
May 7, 2024, 8:48 am
இடஒதுக்கீட்டை மோடி ரத்து செய்துவிடுவார்: ராகுல் காந்தி
May 7, 2024, 8:33 am
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm