
செய்திகள் இந்தியா
தேசிய கீதம் அவமதிப்பு: 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது வழக்கு
கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவை வளாகத்தில் தேசிய கீதம் பாடப்பட்டபோது பாஜகவின் 11 எம்எல்ஏக்கள் அவமதித்ததாக காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கர் சிலைக்கு கீழே முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மாதம் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேற்கு வங்க மாவிலத்தை மத்திய அரசு பாரபட்சமாக நடத்துவதாகக் குற்றம்சாட்டி அதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேசிய கீதம் பாடினர்.
அப்போது அங்கு திரண்டிருந்த பாஜக எம்எல்ஏக்கள் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாகவும் மணி அடித்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய கீதம் பாடப்பட்டபோது அதற்கு அவமரியாதை செய்ததாக 11 பாஜக எம்எல்ஏக்கள் மீது கொல்கத்தாவின் ஹரே தெரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm