செய்திகள் உலகம்
COP28 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துகொள்கிறார்.
வாஷிங்டன்:
உலக பருவநிலை மாற்றத்திற்கான COP28 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்கா நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கலந்துக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சநிலை மாநாடு நாளை தொடங்கி டிசம்பர் 12ஆம் தேதி வரை ஐக்கிய அமீரக சிற்றரசில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக BLOOMBERG செய்தி தளம் செய்தியை வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்கா நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் அந்தோணி பிலின்கன் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm