
செய்திகள் வணிகம்
ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம்: மலேசியா - இந்தியா முடிவு: ஜம்ரி அப்துல் காதர்
புது டெல்லி:
இந்தியாவும் மலேசியாவும் தங்கள் நாட்டு கரென்சியான ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்தியாவின் மூன்று நாள் பயணத்தின் முடிவில் அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான யுபிஐ மற்றும் ரூபே சேவைகளை மலேசியாவிலும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு செலாவணிகளை வர்த்தகத்தில் பயன்படுத்த இரு நாடுகளும் இறுதி செய்ய உள்ளன என்றார்.
மலேசியாவுக்கு இந்தியா 1.70 லட்சம் மெட்ரிக் டன் பச்சை அரிசி வழங்கியதற்கு அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am