செய்திகள் வணிகம்
ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம்: மலேசியா - இந்தியா முடிவு: ஜம்ரி அப்துல் காதர்
புது டெல்லி:
இந்தியாவும் மலேசியாவும் தங்கள் நாட்டு கரென்சியான ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்தியாவின் மூன்று நாள் பயணத்தின் முடிவில் அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான யுபிஐ மற்றும் ரூபே சேவைகளை மலேசியாவிலும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு செலாவணிகளை வர்த்தகத்தில் பயன்படுத்த இரு நாடுகளும் இறுதி செய்ய உள்ளன என்றார்.
மலேசியாவுக்கு இந்தியா 1.70 லட்சம் மெட்ரிக் டன் பச்சை அரிசி வழங்கியதற்கு அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 11:20 am
சாந்தா ஆன் தெ கோ பிரச்சாரத்துடன் ஜிவி ரைட் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியாக கொண்டுகிறது
December 22, 2025, 5:01 pm
ஜிவி ரைட் நிறுவனத்தின் 5 ரிங்கிட் சலுகை; இன்று முதல் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் அமல்: கபீர் சிங்
December 13, 2025, 10:50 am
இந்தியா முழுவதும் ஒரு கோடி பேல் பருத்தி தரம் குறைவு: புதிய நெருக்கடியால் இந்திய ஜவுளித் தொழிலில் பாதிப்பு
December 9, 2025, 9:26 am
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக ரொனால்டோ இணைந்துள்ளார்
December 8, 2025, 2:40 pm
ஈப்போவில் aA கிலாசிக் ஹோம் 3 வது கிளை நிறுவனத்தை நடிகை ஸ்ரீ திவ்வியா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்
December 6, 2025, 6:44 pm
MS Gold 5ஆவது கிளையை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் திறந்து வைத்தார்
December 4, 2025, 7:24 am
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: ஒரு அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.90 ஆக சரிவு
November 24, 2025, 5:35 pm
200 ரிங்கிட் வெகுமதியுடன் Get Driver திட்டத்தை ஜிவி ரைட் அறிமுகப்படுத்துகிறது
November 19, 2025, 4:12 pm
