
செய்திகள் வணிகம்
ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம்: மலேசியா - இந்தியா முடிவு: ஜம்ரி அப்துல் காதர்
புது டெல்லி:
இந்தியாவும் மலேசியாவும் தங்கள் நாட்டு கரென்சியான ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.
இந்தியாவின் மூன்று நாள் பயணத்தின் முடிவில் அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.
அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான யுபிஐ மற்றும் ரூபே சேவைகளை மலேசியாவிலும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு செலாவணிகளை வர்த்தகத்தில் பயன்படுத்த இரு நாடுகளும் இறுதி செய்ய உள்ளன என்றார்.
மலேசியாவுக்கு இந்தியா 1.70 லட்சம் மெட்ரிக் டன் பச்சை அரிசி வழங்கியதற்கு அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm