செய்திகள் மலேசியா
பாலஸ்தீன மக்களின் துயரம் வருத்தமளிக்கிறது: சுல்தான் நஸ்ரின்
ஈப்போ:
இஸ்ரேலிய ஆட்சியின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களின் துயரம் வருத்தமளிக்கிறது என்று பேரா ஆட்சியாளர், சுல்தான் நஸ்ரின் ஷா கூறினார்.
போட்டி, மோதலின் நெருக்கடி நீடிக்க அனுமதிக்கப்பட்டால், தற்போதைய உலகம் மேலும் மோசமடையும்.
தீமைகளை குறிப்பிட்டு பேசுதல், சிறுமைப்படுத்துதல், புறம்பேசுதல், ஒருவரை வீழ்த்துவதற்கு சதிசெய்யுதல் போன்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும். இது நாடு அமைதியாகவும் மக்கள் வளமாகவும் வாழ வழிவகுக்கும் என்று பேரா ஆட்சியாளர் Sultan Nazrin Muizzuddin Shah வலியுறுத்தியுள்ளார்.
உலகில் தற்போது நோயுற்றுள்ள வன்முறை, மனிதாபிமான நெருக்கடியை கவனிக்காமல் விட்டுவிட்டு, போட்டி, மோதலின் நெருக்கடி தொடர்ந்தால் அது ஆபத்தானதாகிவிடும்.
இஸ்ரேலிய ஆட்சியின் கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக, மனித இரக்கத்தின் எல்லைக்குள் புரிதல் மீறப்படுகிறது.
மேலும் பாலஸ்தீனியர்கள் அனுபவிக்கும் மகத்தான துன்பங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 4, 2025, 6:55 pm
ஆரம்ப, இடைநிலைப் பள்ளிகளில் கல்வியை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: வோங்
February 4, 2025, 6:54 pm
28 ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பது எல்சிஎஸ் கப்பல் போன்று சிக்கலை ஏற்படுத்தலாம்: ஹம்சா
February 4, 2025, 6:53 pm
தாய்லாந்து போலிசாரை சுட்டுக் கொன்ற 2 சந்தேக நபர்கள் மலேசியாவில் இல்லை: ஐஜிபி
February 4, 2025, 6:52 pm
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளம் மந்திரிவாதி கைது: போலிஸ்
February 4, 2025, 6:51 pm