
செய்திகள் விளையாட்டு
சமூக ஊடகங்களில் கிண்டல்: பாகிஸ்தான் கிரிக்கெட் வர்ணனையாளர் ஸைனாப் இந்தியாவிலிருந்து வெளியேறினார்
ஹைதரபாத்:
இந்தியாவிற்கு எதிராக பதிவுகளை பல ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டார் என்று கூறி நடப்பு ICC உலக கோப்பை கிரிகெட் போட்டியில் வர்ணனையாளராக இருந்த பாகிஸ்தான் நாட்டின் வர்ணனையாளர் ஸைனாப் அப்பாஸ் இந்தியாவிலிருந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலக கோப்பைத் தொடரில் விளையாடும் நிலையில் மூன்று முக்கிய ஆட்டங்களின் நேர்முக வர்ணனைகளை மேற்கொள்ள அவர் இந்தியாவிற்கு வந்தார்.
இருப்பினும், அவருக்கு எதிராக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தது. அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதனால் அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி சென்றார்.
சம்பந்தப்பட்ட வர்ணனையாளர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படவில்லை. மாறாக சில காரணங்களுக்காக அவரே வெளியேறினார் என்று ICC தரப்பு கூறியுள்ளது.
முன்னதாக, ICC MEGA EVENT நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துக்கொள்ளவுள்ளதாக X தளத்தில் தகவல் வெளியிட்ட நிலையில் பல விமர்சனங்கள் எழுந்தன.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
March 31, 2025, 11:38 am
எப்ஏ கிண்ண அரையிறுதியில் மென்செஸ்டர் சிட்டி
March 30, 2025, 9:54 am
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: அரையிறுதியில் கிறிஸ்டல் பேலஸ்
March 30, 2025, 9:52 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 28, 2025, 10:15 am
கிளப்புகளுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ரொனால்டோவும் மெஸ்ஸியும் ஒரே அணியில் விளையாடலாம்?
March 28, 2025, 10:14 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
March 27, 2025, 12:45 pm
ஆணவத்தில் பேசிய பிரேசில் வீரருக்கு தன்னடக்கத்துடன் பாடம் கற்பித்த அர்ஜெண்டினா
March 27, 2025, 12:44 pm
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சிங்கப்பூர், இந்தியா வருகிறார்
March 26, 2025, 10:27 am