செய்திகள் மலேசியா
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்
நாடாளுமன்றத்தில் மகஜர் வழங்கும் நோக்கில் அவர்கள் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம், பொருளாளர் சோ சோக் ஹுவா, இளைஞர் பிரிவைச் சேர்ந்த அய்மான் ஹரிஸ் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மதியம் 2 மணிக்கு அம்முவரும் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேல் விசாரணைகள் பதிவு செய்யப்பட்டது என்று அவர்களின் வழக்கறிஞர் கோகிலா கூறினார்.
இதனிடையே இந்த விசாரணையின் போது தம்மிடம் 22 கேள்விகள் கேட்கப்பட்டது என்று அருட்செல்வம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2025, 12:18 pm
திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்
December 3, 2025, 9:29 am
சம்சுல் ஹாரிஸ் மரணத்திற்கு காரணமான நபரை போலிசார் அடையாளம் கண்டு வருகின்றனர்: டத்தோ குமார்
December 2, 2025, 1:09 pm
பத்துமலை திருத்தலத்திற்கு அஜித்குமார் வருகை
December 2, 2025, 11:36 am
காலியாக உள்ள 4 அமைச்சர் பதவிகளை நிரப்ப பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன
December 1, 2025, 6:09 pm
கிளந்தானில் கணவரால் மனைவி கத்தியால் குத்திக் கொலை
December 1, 2025, 6:08 pm
இவோன் பெனடிக் துணை முதல்வர்; ஜமாவி, ஜெப்ரி அமைச்சர்களாக பதவியேற்றனர்
December 1, 2025, 6:07 pm
