செய்திகள் மலேசியா
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு
கோலாலம்பூர் :
பிஎஸ்எம் கட்சியின் அருட்செல்வம் உட்பட மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி சென்றனர்
நாடாளுமன்றத்தில் மகஜர் வழங்கும் நோக்கில் அவர்கள் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் மூவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம், பொருளாளர் சோ சோக் ஹுவா, இளைஞர் பிரிவைச் சேர்ந்த அய்மான் ஹரிஸ் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மதியம் 2 மணிக்கு அம்முவரும் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்திற்கு சென்றனர்.
அவர்களிடம் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேல் விசாரணைகள் பதிவு செய்யப்பட்டது என்று அவர்களின் வழக்கறிஞர் கோகிலா கூறினார்.
இதனிடையே இந்த விசாரணையின் போது தம்மிடம் 22 கேள்விகள் கேட்கப்பட்டது என்று அருட்செல்வம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 11:20 pm
தர்ம மடானி திட்டம்; சமூக ஒற்றுமைக்கும் எதிர்கால நலனுக்கும் குணராஜ் முன்வைத்த அறைகூவலுக்கு மாமன்றம் ஆதரவு
November 4, 2025, 3:21 pm
அமெரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு அரசாங்கம் ஏஜிசியுடன் கலந்தாலோசித்தது: பிரதமர்
November 4, 2025, 3:20 pm
எம்ஏசிசியின் நடவடிக்கையை எதிர்த்து வழக்குத் தொடர இல்ஹாம் கோபுர நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி
November 4, 2025, 3:18 pm
கைரி விவகாரம் குறித்து அம்னோ விவாதிக்கவில்லை; ஆனால் ஊடக அறிக்கைகளுடன் நான் முரண்படவில்லை: ஜாஹித்
November 4, 2025, 3:17 pm
பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 கார்கள் சேதமடைந்தன
November 4, 2025, 11:30 am
நாளைக்கு நீ சாகணும்னு நான் ஆசைப்படுறேன்
November 4, 2025, 9:54 am
பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம்; முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்: கல்வியமைச்சு
November 4, 2025, 8:00 am
டபள்யூசிஇ திட்டம்: 19 நில உரிமையாளர்கள் இடத்தை காலி செய்ய 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
November 4, 2025, 7:52 am
