செய்திகள் தமிழ் தொடர்புகள்
நடிகை விஜயலட்சுமி விவகாரம்; சீமானுக்கு எதிராக பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்
சென்னை:
நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமானுக்கு எதிராக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயவுள்ளதாக சொல்லப்படுகிறது.
சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணைகள் நடைபெற்றது.
இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசாரணைக்காக சீமான் ஆஜராக இருக்கிறார். இதனால் சீமானுக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைக்கு ஆஜராகவுள்ள சீமான் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 15, 2026, 3:11 pm
பன்னூலாசிரியர் ஜே. எம். சாலி காலமானார்
May 15, 2026, 10:16 am
தமிழக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு விஜய் அழைப்பு: கிரிஷ் சோடங்கர் தகவல்
May 13, 2026, 2:30 pm
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி
May 13, 2026, 12:09 pm
சென்னையில் இருந்து 238 பேருடன் அபுதாபிக்கு புறப்பட்ட விமானத்தில் கோளாறு
May 12, 2026, 11:02 am
