செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயீனுத்தீன் வலியுறுத்தல்
தக்கலை:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர் முஹம்மது அப்பா நினைவு மண்டபத்தில் ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுக்குழு கூட்டம் சபையின் மாநிலத் தலைவர் மௌலானா P.A. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில்
நேற்று (28.01.2026) செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இருக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 5 சதவிகதமாக அதிகப்படுத்த வேண்டும்.
சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பரப்பை செய்வோரை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவந்து தண்டிக்க ஏதுவாக சட்டங்களை இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேலான பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 9:10 am
“திருச்சியை 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும்”: கனிமொழியிடம் அமைச்சர்கள் மனு
January 23, 2026, 10:53 pm
மோடி மேடையில் ‘மாம்பழம்’ சின்னமா?: ராமதாஸ் கோபம்
January 22, 2026, 6:43 pm
வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
January 21, 2026, 9:04 pm
"என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”: இபிஎஸ்
January 19, 2026, 10:13 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
January 18, 2026, 11:12 pm
நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
January 16, 2026, 4:24 pm
