
செய்திகள் தொழில்நுட்பம்
நிலவைச் சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ ஹரிகோட்டா:
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகின்றது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்கவுள்ளது.
இந்நிலையில், நிலவைச் சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 153*163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113*157 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயரந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது. லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்டு 20-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
லேண்டரை வரும் 23--ஆம் தேதி நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: ஹிந்துஸ்தான் டைம்ஸ்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2025, 9:14 pm
சைபர் செக்கியூரிட்டி மலேசியாவின் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தை கோபிந்த் சிங் தொடக்கி வைத்தார்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm