நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காங்கோவில் ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலி 

கின்ஷாசா:

மத்திய ஆப்பிரிக்க நாடான டிஆர் காங்கோவில் அகதிகள் மையத்தின் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர்.

சிஓடிஇசிஓ என்ற ஆயுதக் குழு இடுரி மாகாணம், லாலா என்ற இடத்திலுள்ள அகதிகள் முகாமில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெண்டு என்ற இனத்தைச் சேர்ந்தவர்களை ஹெமா என்ற மற்றொரு இன ஆயுதக் குழுவிடமிருந்தும், டிஆர் காங்கோ ராணுவத்திடமிருந்தும் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிஓடிஇசிஓ, எதிர்த் தரப்பினர் மீது இதுபோன்ற தாக்குதல்களைஅடிக்கடி நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 46 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறுவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset