
செய்திகள் மலேசியா
5 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை
கோலாலம்பூர்:
நாட்டில் 4 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் கிளந்தானின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கின் ரவூப், பெந்தோங்கில் வெப்ப நிலை மோசமாக இருக்கும்.
அதே வேளையில் சரவாக்கில் செலாங்காவிலும் வெப்ப நிலை அபாய நிலையில் உள்ளது.
அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தட்ப வெப்ப நிலை 35 முதல் 37 வரை இருக்கும் என்று மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm