செய்திகள் மலேசியா
5 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை
கோலாலம்பூர்:
நாட்டில் 4 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் கிளந்தானின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கின் ரவூப், பெந்தோங்கில் வெப்ப நிலை மோசமாக இருக்கும்.
அதே வேளையில் சரவாக்கில் செலாங்காவிலும் வெப்ப நிலை அபாய நிலையில் உள்ளது.
அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தட்ப வெப்ப நிலை 35 முதல் 37 வரை இருக்கும் என்று மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 9:31 am
உடம்பு பிடி மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்: போலிஸ்
March 29, 2026, 7:42 pm
மஇகாவின் நிலைபாடு குறித்து தேசியக் கூட்டணிக்கு கடிதம் அனுப்பப்படும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 7:40 pm
பரதன் கிண்ண கால்பந்து போட்டியில் பேரா குழு மீண்டும் களத்தில் இறங்குகிறது: டத்தோஸ்ரீ இருதயநாதன்
March 29, 2026, 4:39 pm
எரிபொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராகக் களமிறங்கிய உள்நாட்டு வணிக அமைச்சகம்
March 29, 2026, 4:27 pm
