
செய்திகள் மலேசியா
5 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை
கோலாலம்பூர்:
நாட்டில் 4 மாவட்டங்களில் மோசமான வெப்ப நிலை பதிவாகி உள்ளது.
இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மலேசிய வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.
தீபகற்ப மலேசியாவின் கிளந்தானின் பாசிர் மாஸ், கோல கிராய், பகாங்கின் ரவூப், பெந்தோங்கில் வெப்ப நிலை மோசமாக இருக்கும்.
அதே வேளையில் சரவாக்கில் செலாங்காவிலும் வெப்ப நிலை அபாய நிலையில் உள்ளது.
அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு தட்ப வெப்ப நிலை 35 முதல் 37 வரை இருக்கும் என்று மெட் மலேசியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2023, 6:44 pm
டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் UKM மாணவர்களின் இலக்கியப் பயணத்தின் வெள்ளி விழா
June 6, 2023, 5:56 pm
பள்ளி வேன் விபத்து; 5 பள்ளி மாணவர்கள் காயம்
June 6, 2023, 5:31 pm
அவதூறான காணொலிகளை வெளியிட்ட காமெடி கிளப் நடிகரின் கணவருக்கு 16 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
June 6, 2023, 5:29 pm
டாக்டர் மகாதீருக்கு வழங்கப்பட்டுள்ள துன் பட்டத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும்
June 6, 2023, 4:15 pm
உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கேகே நிர்வாக தலைவர் டத்தோஸ்ரீ சாய் அறிவிப்பு
June 6, 2023, 4:07 pm
நிர்ணயிக்கப்பட்ட விலையில் சர்க்கரை விற்பனை செய்யாவிடில் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்
June 6, 2023, 3:55 pm
பெரும் பணக்காரர்களுக்கான உதவித்தொகையை மட்டுமே குறைக்கின்றோம்: பிரதமர்
June 6, 2023, 3:41 pm