
செய்திகள் வணிகம்
11,000 பணியாளர்கள் பணி நீக்கம் - வோடபோன் அறிவிப்பு
லண்டன்:
பிரிட்டன் தொலைபேசி நிறுவனமான வோடபோன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க்கெரிட்டா டெல்லா வாலே ஓர் எளிமையான அமைப்பை விரும்புவதால் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் செயல்திறன் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. நிலையான சேவையை வழங்க, வோடபோன் நிறுவனத்தில் சில மாற்றங்கள் தேவை என்று என்று டெல்லா வாலே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் பங்கு சந்தை வீழ்ச்சியால் டிசம்பர் தொடக்கத்தில் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீட் பதவி விலகினார்.
தற்போது £15 பில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் அந்நிறுவனம் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம்: Economic Times
தொடர்புடைய செய்திகள்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm
காயா ராயா பெருநாள் சந்தை லண்டன் உட்பட வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்: டைலான் முஹம்மத்
September 6, 2025, 7:51 pm
இந்தியாவின் முதல் டெஸ்லா ‘ஒய்’ மாடலை வாங்கியவர்
September 3, 2025, 12:12 pm
தங்க விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது
September 2, 2025, 3:21 pm
பெண் ஊழியருடன் உறவில் இருந்ததால் நெஸ்லே நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி பணி நீக்கம்
August 27, 2025, 6:12 pm
இந்திய ரூபாய் இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
August 22, 2025, 9:01 am