
செய்திகள் வணிகம்
11,000 பணியாளர்கள் பணி நீக்கம் - வோடபோன் அறிவிப்பு
லண்டன்:
பிரிட்டன் தொலைபேசி நிறுவனமான வோடபோன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 11,000 பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மார்க்கெரிட்டா டெல்லா வாலே ஓர் எளிமையான அமைப்பை விரும்புவதால் இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் செயல்திறன் எதிர்ப்பார்த்தது போல் இல்லை. நிலையான சேவையை வழங்க, வோடபோன் நிறுவனத்தில் சில மாற்றங்கள் தேவை என்று என்று டெல்லா வாலே ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் பங்கு சந்தை வீழ்ச்சியால் டிசம்பர் தொடக்கத்தில் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ரீட் பதவி விலகினார்.
தற்போது £15 பில்லியன் டாலர் பெறுமதியான ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் அந்நிறுவனம் இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆதாரம்: Economic Times
தொடர்புடைய செய்திகள்
June 3, 2023, 2:00 pm
பெங்களூருவில் ஐபோன் உற்பத்தி
June 1, 2023, 10:49 am
பெனாசோனிக் தொழிற்சாலை மூடப்படுவதால் மலேசியர்கள் வேலையை இழக்க நேரிடும்
May 27, 2023, 5:06 pm
சிறு, நடுத்தர, மைக்ரோ, நிறுவன மாநாட்டில் 500 பேராளர்கள்: நிவாஸ் ராகவன்
May 24, 2023, 6:54 pm
மலேசிய நாணயம் நாளுக்கு நாள் வலுவிழந்து வருகிறது: ப்ளூம்பெர்க்கின் கணிப்பு
May 17, 2023, 5:16 pm
சிங்கப்பூர் ஏர்லைன்சுக்கு 2.2 பில்லியன் வெள்ளி நிகர லாபம்
May 15, 2023, 6:23 pm
அரசாங்கத்தின் ரஹ்மா திட்டத்தில் இணந்தது மஹா பெர்ஜாயா நிறுவனம்
May 12, 2023, 8:50 pm
50 ஆயிரத்திற்கும் அதிகமான படிகங்களுடன் திருமண ஆடையை உருவாக்கி உலக சாதனை
May 12, 2023, 1:13 pm