செய்திகள் உலகம்
வங்கதேசத்தின் அதிபரானார் முஹம்மது சஹாபுதீன்
டாக்கா:
வங்கதேசத்தின் 22ஆவது அதிபராக முஹம்மது சஹாபுதீன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
வங்கதேசத்தின் அதிபராக இருந்த அப்துல் ஹமீதின் பதவிக்காலம் ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது.
புதிய அதிபராகக் கடந்த பிப்ரவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முஹம்மது சஹாபுதீன், அப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தலைநகர் டாக்காவில் உள்ள புகழ்பெற்ற தர்பார் அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசியல் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துகொண்டனர்.
நடப்பாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலோ வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 11:36 am
இலங்கையில் 9 மாவட்டங்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
May 4, 2024, 11:46 pm
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் குழப்பம்
May 4, 2024, 10:19 pm
இஸ்ரேல் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் ஈரான் விடுவிப்பு
May 4, 2024, 10:10 pm
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் 3 இந்தியர்களை கைது செய்தது கனடா போலிஸ்
May 4, 2024, 2:51 pm
டான்ஶ்ரீ மிஷல் இயோவிற்கு ஜனாதிபதி சுதந்திரப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm