
செய்திகள் தொழில்நுட்பம்
சோயுஸ் விண்கலத்தில் கசிவு: அடுத்த விண்கலத்தை அனுப்ப ரஷியா முடிவு
மாஸ்கோ:
சோயுஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதால் புதிய விண்கலத்தை வரும் 24ஆம் தேதி அனுப்ப ரஷியா முடிவு செய்துள்ளது.
இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷியர்கள், 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வரும்.
இது குறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ள சூயஸ் ஆய்வுக் கலம் பழுதடைந்துவிட்டதால், அங்கிருக்கும் வீரர்களை மீட்டு அழைத்து வருவதற்காக புதிதாக ஒரு விண்கலம் வரும் 24ஆம் தேதி அனுப்பப்படும்.
அந்த விண்கலம் முன்னதாகவே அனுப்பப்படுவதாக இருந்தது. எனினும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டதால் அந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 7, 2023, 12:34 am
10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யலாம்: எலான் மஸ்க் அறிவிப்பு
March 5, 2023, 10:27 am
சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த UAE, அமெரிக்க, ரஷிய வீரர்கள்
February 27, 2023, 5:04 pm
60 ஆண்டுகளுக்குப் பிறகு நோக்கியா அதன் சின்னத்தை மாற்றியது
February 18, 2023, 4:14 pm
ஒரே மின்னஞ்சல் 453 இந்தியர்களை பணியில் இருந்து நீக்கியது கூகுள் நிறுவனம்
February 17, 2023, 12:40 pm
YOUTUBE - CEO - தலைமை செயல்முறை அதிகாரியாக - நீல் மோகன் நியமனம்
February 8, 2023, 3:38 pm
விரைவில் கூகுளின் Bard "பார்ட்': சுந்தர் பிச்சை அறிவிப்பு
December 20, 2022, 11:06 pm
ஏஐ ஆராய்ச்சிக்கு சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி
December 1, 2022, 12:35 pm
விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சேவை கோபுரங்கள் அமைக்கக்கூடாது: இந்திய தொலைத்தொடர்புத்துறை உத்தரவு
November 29, 2022, 12:54 pm