 
 செய்திகள் வணிகம்
வாட்ஸ்ஆப் இந்திய பிரிவுத் தலைவர் ராஜிநாமா
புது டெல்லி:
வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் அபிஜித் போஸ், மெட்டா நிறுவனத்தின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவர் ராஜீவ் அகர்வால் ஆகியோர் ராஜிநாமா செய்தனர்.
வருவாய் இழப்பு காரணமாக சர்வதேச அளவில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த வாரம் அறிவித்த நிலையில், இந்தப் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் தலைவர் வில் கேட்ச்சார்ட் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்படும்.
வாட்ஸ்ஆப் இந்தியாவின் பொதுக் கொள்கைப் பிரிவு இயக்குநராக உள்ள சிவானந்த் துக்ரால் இனி மெட்டாவின் அனைத்து துணை நிறுவனங்களின் பொதுக் கொள்கைப் பிரிவு தலைவராக இருப்பார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 பிப்ரவரியில்தான் அபிஜித் போஸ் "வாட்ஸ்ஆப் இந்தியா' தலைவராக பொறுப்பேற்றார்.
தொடர்புடைய செய்திகள்
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 