செய்திகள் மலேசியா
அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சினை ஏதுமில்லை: ஃபுவாட் ஸர்காஷி
கோலாலம்பூர்:
அரசாங்கத்தை கவிழ்க்கும் அளவுக்கு பெரிய பிரச்சினை அல்லது விவகாரம் ஏதும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை என்கிறார் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் ஃபுவாட் ஸர்காஷி.
கடந்த பொதுத்தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வாக்காளர்களைக் கவர 1எம்பிடி முறைகேட்டையே பெரிதும் நம்பியிருந்தது என்றார் அவர்.
நடப்பு அரசாங்கத்தைக் குற்றம்சாட்டுவதற்கு எந்தவொரு பெரிய பிரச்சினையும் இல்லாத காரணத்தால்தான் எதிர்க்கட்சிகள் 15ஆவது பொதுத்தேர்தலை தாமதமாக நடத்த ஆதரவு தெரிவிப்பதாக ஃபுவாட் ஸர்காஷி கூறினார்.
"கடந்த தேர்தலில் இதுபோன்ற தந்திரங்களைக் கையாண்டு, 1எம்டிபி முறைகேட்டுடன் தொடர்புடைய எதிர்மறை கருத்துகளை எதிர்க்கட்சிகள் பரப்பின.
"எனினும் மக்கள் அறிவார்ந்தவர்கள். மீண்டும் ஏமாற மாட்டார்கள். கடற்படைக்கான போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான விவகாரத்தையும் 1எம்டிபி முறைகேட்டைப் போல் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் எதிர்க்கட்சிகள் தோல்வி கண்டுள்ளன," என்றார் ஃபுவாட் ஸ்ர்காஷி.
தொடர்புடைய செய்திகள்
April 23, 2024, 6:54 pm
24 மணி நேர உணவக உரிமத்தை ரத்து செய்யும் திட்டத்தை பிரெஸ்மா நிராகரிக்கிறது: டத்தோ ஜவஹர் அலி
April 23, 2024, 6:53 pm
இது மசீசவின் மானப் பிரச்சினை; தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவ மாட்டோம்: வீ கா சியோங்
April 23, 2024, 6:52 pm
ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களுக்கு சிறப்பு உதவி பிரதமர் அறிவிப்பார்: ஃபாடிலா
April 23, 2024, 6:15 pm
வாக்களிப்பது நமது உரிமை; யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது: கணபதி ராவ்
April 23, 2024, 6:11 pm
ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம், மஹிமாவின் திருவிளங்கு சைவத் திருமுறை மாநாடு
April 23, 2024, 5:40 pm
மலேசியக் கடற்படையின் 90-ஆவது ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது: தற்காப்பு அமைச்சர்
April 23, 2024, 5:12 pm
கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை திருமுருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி விழா
April 23, 2024, 4:55 pm
இதுவரை மலேசியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்துகளும் சிறப்புகளும்
April 23, 2024, 4:47 pm