 
 செய்திகள் மலேசியா
நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரனை முடிவுற்றது: எஸ்.பி.ஆர்.எம்
புத்ராஜெயா:
நீதிபதி முஹம்மது நஸ்லானுக்கு எதிரான விசாரணை முடியுற்றது என்று ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி முஹம்மது நஸ்லான்.
ஆனால், இவ்வழக்கில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது என்று புகார்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டது. அவ்விசாரணைகள் கடந்த புதன்கிழமை நிறைவு பெற்றது.
விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இனி சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 31, 2025, 6:06 pm
புனிதன் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆண்டுக் கூட்டம் தொடர்பில் ஆர்ஓஎஸ்சிடம் புகார்: சந்திரசேகரன்
October 31, 2025, 2:54 pm
நஜிப் குற்றவாளியா அல்லது விடுதலை செய்யப்படுவாரா?: டிசம்பர் 26ஆம் தேதி தீர்ப்பு
October 31, 2025, 2:53 pm
ஹம்சாவை பதவி நீக்கம் செய்வது குறித்து ஆலோசனை பெற மொஹைதின் என்னை சந்திக்கவில்லை: துன் மகாதீர்
October 31, 2025, 2:52 pm
உலகளாவிய வடக்கு, தெற்கு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியை ஏபெக் குறைக்க வேண்டும்: பிரதமர்
October 31, 2025, 2:50 pm
கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண் மரணம்: முன்னாள் காதலன், வளர்ப்பு சகோதரர் உட்பட 3 பேர் கைது
October 31, 2025, 2:10 pm

 
  
  
  
  
  
  
  
  
  
  
  
 