செய்திகள் மலேசியா
நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரனை முடிவுற்றது: எஸ்.பி.ஆர்.எம்
புத்ராஜெயா:
நீதிபதி முஹம்மது நஸ்லானுக்கு எதிரான விசாரணை முடியுற்றது என்று ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி முஹம்மது நஸ்லான்.
ஆனால், இவ்வழக்கில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது என்று புகார்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டது. அவ்விசாரணைகள் கடந்த புதன்கிழமை நிறைவு பெற்றது.
விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இனி சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மேலும் உற்சாகப்படுத்தினார்
January 1, 2026, 1:16 am
2026 புத்தாண்டை அர்த்தமுள்ள சாத்தியமானதாக மாறுவோம்: டத்தோ சரவணக்குமார்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
