செய்திகள் மலேசியா
நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரனை முடிவுற்றது: எஸ்.பி.ஆர்.எம்
புத்ராஜெயா:
நீதிபதி முஹம்மது நஸ்லானுக்கு எதிரான விசாரணை முடியுற்றது என்று ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி முஹம்மது நஸ்லான்.
ஆனால், இவ்வழக்கில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது என்று புகார்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டது. அவ்விசாரணைகள் கடந்த புதன்கிழமை நிறைவு பெற்றது.
விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இனி சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 10:25 am
இணையப் பயனர்களின் ரகசியத் தகவல்களைக் குறிவைக்கும் 'ஆக்சியோஸ்' வைரஸ்
April 1, 2026, 10:17 am
பாதையில் மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா LRT சேவைகளில் தாமதம்
April 1, 2026, 10:06 am
குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேக நபர் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்
April 1, 2026, 9:57 am
வாகன ஓட்டியைத் தாக்கிவிட்டுத் தப்பியோடிய நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 1, 2026, 8:27 am
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திர விழா: விமரிசையாக நடைபெறுகிறது
March 31, 2026, 9:55 pm
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
March 31, 2026, 9:06 pm
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
March 31, 2026, 9:05 pm
