
செய்திகள் மலேசியா
நீதிபதி நஸ்லானுக்கு எதிரான விசாரனை முடிவுற்றது: எஸ்.பி.ஆர்.எம்
புத்ராஜெயா:
நீதிபதி முஹம்மது நஸ்லானுக்கு எதிரான விசாரணை முடியுற்றது என்று ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) அறிவித்து உள்ளது.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி முஹம்மது நஸ்லான்.
ஆனால், இவ்வழக்கில் அவருக்கு தனிப்பட்ட ஈடுபாடு இருந்தது என்று புகார்கள் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை மேற்கொண்டது. அவ்விசாரணைகள் கடந்த புதன்கிழமை நிறைவு பெற்றது.
விசாரணை அறிக்கை சட்டத்துறை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இனி சட்டத்துறை தலைவரின் முடிவுக்காக காத்திருப்போம் என்று ஊழல் தடுப்பு ஆணையம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm
வங்காளதேச போராளிக் குழு அழிக்கப்பட்டது; மற்ற கூறுகள் இன்னும் கண்டறியப்படவில்லை: போலிஸ்
July 5, 2025, 12:09 pm
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்துவார்
July 5, 2025, 12:08 pm