
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவிப்பு; மு.க. ஸ்டாலின் இரங்கல்
புது டெல்லி:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2022, 1:19 am
லாட்டரி மார்ட்டின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
June 30, 2022, 9:36 am
நீயா நானா? ஓபிஎஸ், இபிஎஸ் மோதல் உச்சம்
June 27, 2022, 12:29 pm
கவிதையில் விஸ்வரூபம் எடுத்தவர் கண்ணதாசன்: கண்ணதாசன் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் புகழாரம்
June 26, 2022, 6:21 pm
நல்ல தலைவர் சமூகத்திற்கு நன்மை செய்யும்போது அது சரித்திரம் ஆகும்: டத்தோஸ்ரீ சரவணன்
June 25, 2022, 1:45 pm
டத்தோஸ்ரீ எம். சரவணன் சிபிஎஸ்சி பள்ளி வளாகம்: டான்ஸ்ரீ முஹம்மது ஹனிஃபா அடிக்கல் நாட்டினார்
June 24, 2022, 5:30 pm