
செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவிப்பு; மு.க. ஸ்டாலின் இரங்கல்
புது டெல்லி:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm