செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவு: இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவிப்பு; மு.க. ஸ்டாலின் இரங்கல்
புது டெல்லி:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு இந்தியா ஒரு நாள் துக்கம் அறிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று அரசு நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாது என்றும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் இந்தியா அறிவித்துள்ளது.
அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
