செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் குறித்து சமீபத்தில் ப சிதம்பரம் புகார் அளித்திருந்தார். துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலயத்திற்குரிய எந்த தகுதியும் இல்லாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது நாய்கள் பிரச்சினை வேறு தலைதூக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 3:14 pm
வைகோவுக்கு இப்போது 82 வயதா? அல்லது 28 வயதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
January 1, 2026, 11:26 am
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.249 கோடி
January 1, 2026, 11:13 am
கொட்டும் மழையில் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
December 31, 2025, 4:09 pm
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
December 28, 2025, 6:57 pm
தமிழகத்தில் ஜனவரி 3 வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
December 28, 2025, 7:49 am
