செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் குறித்து சமீபத்தில் ப சிதம்பரம் புகார் அளித்திருந்தார். துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலயத்திற்குரிய எந்த தகுதியும் இல்லாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது நாய்கள் பிரச்சினை வேறு தலைதூக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 14, 2026, 5:43 pm
கும்பகோணம் தனி மாவட்டமாக விரைவில் முதல்வர் அறிவிப்பார்: வேளாண் அமைச்சர் வினோத்
June 11, 2026, 4:10 pm
திரைமொழியில் தனிமொழி பேசிய இயக்குநருக்கு புகழஞ்சலி
June 10, 2026, 3:01 pm
பாரதிராஜாவுக்கு முழு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு
June 8, 2026, 12:58 pm
சென்னையில் மின்வெட்டு பிரச்சினை: இரவு நேரங்களில் வீதிகளில் இறங்கி போராடும் மக்கள்
June 3, 2026, 5:00 pm
