செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் குறித்து சமீபத்தில் ப சிதம்பரம் புகார் அளித்திருந்தார். துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலயத்திற்குரிய எந்த தகுதியும் இல்லாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது நாய்கள் பிரச்சினை வேறு தலைதூக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
