செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பயணிகள், ஊழியர்கள் அச்சம் அடைந்தனர்.
தெரு நாய்கள் தொல்லை அதிகமானதால் சமூக வலைதளங்களில் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
2 ஆண்டுகளுக்கு முன்பு நாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கையை தற்போது எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் குறித்து சமீபத்தில் ப சிதம்பரம் புகார் அளித்திருந்தார். துர்நாற்றம் வீசும் சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலயத்திற்குரிய எந்த தகுதியும் இல்லாமல் உள்ளது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இப்போது நாய்கள் பிரச்சினை வேறு தலைதூக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
