செய்திகள் தமிழ் தொடர்புகள்
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
கொழும்பு:
வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். கவியரங்கிற்கு கவிஞர் கலேவெல ராஜன் நாஸீர்தின் தலைமை தாங்குகிறார்.
சிறப்பு அதிதியாக சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் பேரவைத் தலைவர், தமிழர் பேரவை மேலாண்மைக் குழு உறுப்பினர், இளம்பிறை இலக்கிய வட்ட துணைத் தலைவர் திரு அ. முஹம்மது பிலால் கலந்து கொள்கிறார்.
கவியரங்க ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதின், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
- நிஹார் தய்யுப்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:34 pm
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு
February 21, 2026, 11:33 pm
தேர்தல் வெற்றிக்குப் பின் அதிகாரப் பகிர்வு பற்றி பேசலாம்: திருமாவளவன்
February 20, 2026, 1:58 am
காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
February 16, 2026, 12:01 am
ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸார் கைது
February 14, 2026, 10:17 am
சேலம் தவெக கூட்டத்தில் மயங்கி விழுந்த இளைஞர் சிராஜ் உயிரிழந்தார்
February 14, 2026, 10:01 am
வலைதள அறிவரங்கம்: மஜகவின் சமூக வலைதள செயல்பாட்டாளர்கள் ஒன்று கூடலில் உற்சாகம்
February 14, 2026, 9:44 am
