செய்திகள் தமிழ் தொடர்புகள்
வலம்புரி கவிதா வட்டத்தின் கவியரங்கம்
கொழும்பு:
வலம்புரி கவிதா வட்டத்தின் 118 ஆவது கவியரங்கம் ஜனவரி மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும். கவியரங்கிற்கு கவிஞர் கலேவெல ராஜன் நாஸீர்தின் தலைமை தாங்குகிறார்.
சிறப்பு அதிதியாக சிங்கப்பூரிலிருந்து வருகை தரும் சிங்கப்பூர் இந்திய முஸ்லீம் பேரவைத் தலைவர், தமிழர் பேரவை மேலாண்மைக் குழு உறுப்பினர், இளம்பிறை இலக்கிய வட்ட துணைத் தலைவர் திரு அ. முஹம்மது பிலால் கலந்து கொள்கிறார்.
கவியரங்க ஏற்பாடுகளை வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதின், பொருளாளர் ஈழகணேஷ் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
- நிஹார் தய்யுப்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
