செய்திகள் வணிகம்
சிங்கப்பூர் ஏர்லைன்சிடம் US$1.5 பில்லியன் கோரும் ஏர் இந்தியா
புது டெல்லி:
ஏர் இந்தியா நிறுவனம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், Tata Sons ஆகியவற்றிடமிருந்து 1.5 பில்லியன் டாலர் நிதி கேட்டிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஏர் இந்தியா இதுவரை இல்லாத அளவில் நட்டத்தைச் சந்தித்ததை அடுத்து அத்தகவல் வெளியாகியுள்ளது.
Air India Express கடந்த நிதியாண்டில் 2.33 பில்லியன் டாலர் நட்டத்தைக் கண்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சுமார் 25 விழுக்காட்டுப் பங்கை கொண்டிருக்கிறது.
சுமார் 75 விழுக்காட்டுப் பங்கை Tata கொண்டிருக்கிறது.
நிறுவனத்தின் பங்குகள் மூலம் மேலும் 1.5 பில்லியன் டாலர் ஈட்ட ஏர் இந்தியா திட்டமிடுவதாக விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 10:03 am
கோவில்பட்டி கடலைமிட்டாய் விலையை 25 சதவீதம் உயர்த்த முடிவு
August 23, 2026, 11:18 am
மறுபயனீட்டுக்காக சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் துணிகள்
August 17, 2026, 3:15 pm
நாசிகண்டார் மாமா கேஃப்பே தனது 7ஆவது உணவகக் கிளையை வெற்றிகரமாக திறந்தது
August 13, 2026, 4:53 pm
சிக்னேச்சர் இன்டர்நேஷனல் - கெச்சாரா இணைந்து அமைத்த புதிய உணவு விநியோகம், திறன் மேம்பாட்டு மையம்
August 12, 2026, 9:27 pm
