செய்திகள் தமிழ் தொடர்புகள்
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம்: முதல் முறையாக தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய்
சென்னை:
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இன்று தேசிய கொடியேற்றினார்.
சென்னை, நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் ஜார்ஜ் கோட்டைக்கு வந்து மூவர்ண கொடியை ஏற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய்யை தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வரவேற்றார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் சுதந்திர தின உரையாற்றி வருகிறார்.
இந்தியா 1947ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தரப்பிடமிருந்து சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 5:22 pm
5 மணி நேரமாக ஆலோசனை நடத்திய அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்கள்
August 12, 2026, 12:46 pm
சென்னை கடற்கரை உட்பட 44 இடங்களில் இலவச வைஃபை வசதி: தமிழக அரசு உத்தரவு
August 11, 2026, 9:58 am
நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று தமிழக பேரவையில் தனித் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது
August 10, 2026, 1:16 pm
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தீர்மானத்திற்கு திமுக, அதிமுக ஆதரவு
August 9, 2026, 1:40 pm
