செய்திகள் மலேசியா
RM103.69 மில்லியன் இழப்புகள், RM6.1 பில்லியன் கடன் குறித்த கூற்றுகள் தவறானவை: PKNS மறுப்பு
ஷா ஆலம்:
சிலாங்கூர் மாநில அபிவிருத்திக் கழகம் (PKNS), தங்களுக்கு மொத்தம் RM103.69 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், RM6.1 பில்லியன் கடன்கள் குவிந்துள்ளதாகவும் கூறப்படும் கூற்றுகளை மறுத்துள்ளது.
கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சித்தரிக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை மட்டுமல்ல திசைதிருப்பும் தன்மை கொண்டவை என்று PKNS கூறியுள்ளது.
“இது PKNS-இன் ஒட்டுமொத்த நிதி நிலையையும் பிரதிபலிக்கவில்லை.”
“RAM Ratings நடத்திய ஒரு சுயாதீன மதிப்பீடு, PKNS வலுவான, நிலையான நிதி நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளது. RAM Ratings, PKNS-க்கு தனது AA1/Stable/P1 மதிப்பீட்டைத் தொடர்ந்து பராமரித்து வருகிறது,” என்று கழகம் கூறியது.
கழகத்தின் நிதிக் கட்டமைப்பு, ஒட்டுமொத்த நிதி நிலையை விளக்காமல், இழப்பையும் கடன் புள்ளிவிவரங்களையும் தனித்தனியாகக் குறிப்பிடுவது, உண்மைகளையும் சூழ்நிலைகளையும் பிரதிபலிக்காத ஒரு திசைதிருப்பும் தோற்றத்தை உருவாக்குகிறது என்று PKNS கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
