செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 37.29 விழுக்காட்டினர் வாக்களிப்பு
சிரம்பான்:
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நண்பகல் 12 மணிவரை 37.29 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.
இந்த தகவலை மலேசியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
37.29 விழுக்காட்டினர் அல்லது 3 லட்சத்து 20 ஆயிரத்து 627 பேர் இதுவரை தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது
காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நெகிரி செம்பிலான் மாநில மக்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
இந்த தேர்தலில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். மொத்தம் 36 சட்டமன்ற இடங்களுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 5:25 pm
மலாக்கா மாநில ஆளுநர் பிறந்தநாள்: கல்வி அமைச்சர் FADLINA SIDEKக்கிற்கு டத்தோஸ்ரீ பட்டம்
August 24, 2026, 5:03 pm
திரைப்படத் துறை சார்ந்தவர்களை ஃபினாஸ் அழைக்கிறது; குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்: அஸ்மிர்
August 24, 2026, 4:56 pm
மஸ்ஜித் இந்தியா முஸ்லிம் சுங்கை சிப்புட் இளைஞர் பிரிவின் மெர்டேக்கா நடைபயணம்
August 24, 2026, 4:44 pm
மெர்டேக்கா சதுக்கத்தில் தேசிய தின உரையை பிரதமர் அன்வார் நிகழ்த்துகிறார்
August 24, 2026, 4:08 pm
பள்ளி விடுமுறை, தேசிய விடுமுறை நாட்களுக்காக கே.டி.எம் 8 உத்தாரா ரயில் சேவைகளை வழங்குகிறது
August 24, 2026, 4:03 pm
