நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து  தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னை:

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 3-ம் நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.

நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்​தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்​பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி​யினர் போராட்டம் நடத்தி வருகின்​றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னெச்​சரிக்கை நடவடிக்​கையாக பல்வேறு பகுதி​களில் போலீஸார் குவிக்​கப்​பட்​டனர். அரசு மற்றும் தனியார் கல்லூரி​களில் மாணவர்​களின் போராட்ட முன்னெடுப்​புகளை கண்காணிக்கும் வகையில் போலீஸார் முன்னெச்​சரிக்​கையாக குவிக்​கப்​பட்​டுள்ளனர்.

கோவையில் பாஜகவினர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பிரச்சினை எழும் என்பதால் போலீசார் விழிப்புநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset