செய்திகள் தமிழ் தொடர்புகள்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
சென்னை:
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 3-ம் நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டள்ளனர்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் போலீஸார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் பாஜகவினர் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பிரச்சினை எழும் என்பதால் போலீசார் விழிப்புநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2026, 2:53 pm
“என்னிடமிருந்து மைக்கை பறிப்பதுதான் ஜனநாயகமா?” - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்
July 23, 2026, 7:33 am
இந்திய அஞ்சல் துறை பெயரில் நூதன சைபர் மோசடி: பொதுமக்களுக்கு சிபிஐ எச்சரிக்கை
July 21, 2026, 4:59 pm
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
July 16, 2026, 12:57 pm
