செய்திகள் தமிழ் தொடர்புகள்
உயிரி-எரிவாயு ஆலையில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டார்
சென்னை:
சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் பொது-தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வரும் உயிரி-எரிவாயு ஆலையைத் முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் நாள்தோறும் சேரும் குப்பைகளில் 3,200 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகளாகவும், 2,950 மெட்ரிக் டன் மக்காத குப்பைகளாகவும் உள்ளன. இதில் மக்கும் குப்பைகளை நவீன தொழில்நுட்பத்தில் இயற்கை எரிவாயுவாகவும், உரமாகவும் மாற்ற வேண்டும்.
பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளைத் தார்ச்சாலை அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும் அனுப்ப வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.
சேத்துப்பட்டு ஆலை தினசரி 140 மெட்ரிக் டன் ஈரக்கழிவுகளைச் செயலாக்கி, 4,900 கிலோ எரிவாயுவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 20, 2026, 3:08 pm
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: திமுக எம்எல்ஏ கைது
July 19, 2026, 6:30 pm
10 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
July 16, 2026, 3:09 pm
தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும்: முதல்வர் விஜய் எச்சரிக்கை
July 16, 2026, 12:57 pm
பாஜகவுடன் திமுக ஏற்கெனவே கை கோத்திருக்கலாம்: தொல். திருமாவளவன்
July 12, 2026, 8:02 pm
